sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நடைபாதையோரம் வளர்ந்த செடிகளால் மக்கள் பாதிப்பு

/

நடைபாதையோரம் வளர்ந்த செடிகளால் மக்கள் பாதிப்பு

நடைபாதையோரம் வளர்ந்த செடிகளால் மக்கள் பாதிப்பு

நடைபாதையோரம் வளர்ந்த செடிகளால் மக்கள் பாதிப்பு


ADDED : பிப் 27, 2025 03:23 AM

Google News

ADDED : பிப் 27, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி மார்க்கெட் சாலையோர நடைபாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், மக்கள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

கோத்தகிரி நேரு பூங்காவை ஒட்டி மார்க்கெட் சாலையோரத்தில், நடைப்பாதை அமைந்துள்ளது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

நேரு பூங்காவில் வளர்ந்துள்ள காட்டு செடிகள், நடைப்பாதையோரம் சாய்ந்துள்ளன. தவிர,சில இடங்களில், 'இன்டர்லாக்' கற்கள் பெயர்ந்து, குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட, பொதுமக்கள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, செடிகளை அகற்றி, 'இன்டர்லாக்' கற்களை நேர்த்தியாக அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us