sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு

/

சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு

சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு

சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு


ADDED : பிப் 27, 2025 10:02 PM

Google News

ADDED : பிப் 27, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ; ஊட்டியில் நடந்த சுற்றுச்சூழல் கண்காட்சியில் மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் நடந்த கண்காட்சியில், குன்னுார் கல்வி மாவட்ட பள்ளிகளில் இருந்து திரளான மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 'இயற்கைக்கு பாதிப்பு இல்லாத திட்டங்களை முன்னெடுப்பது; வனவளம், கானுயிர் பாதுகாப்பு; நீர்நிலைகளின் முக்கியத்துவம்; பிளாஸ்டிக் தவிர்ப்பு,' உட்பட, சுற்றுச்சூழல் குறித்த மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று, மாணவர்களை ஊக்குவித்து பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தேசிய பசுமை படை, மாவட்ட ஈகோ கிளப் உட்பட பலர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us