sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

/

சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 03, 2024 10:22 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : 'நடுவட்டம் அருகே ஊக்கர் பகுதிக்கு பிரசாரத்துக்கு சென்ற எம்.எல்.ஏ.,விடம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, கூடலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஓட்டு கேட்டு வருகிறார். இந்நிலையில், சாலை வசதி இல்லாத நடுவட்டம் அருகே ஊக்கர் பகுதியில், எம்.எல்.ஏ., ஜெயசீலன் சென்று ஓட்டு கேட்டார். அப்போது, அப்பகுதி மக்கள், 'தங்கள் கிராமத்திற்கு சாலை மற்றும் அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, வலியுறுத்தினர்.

'உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us