sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி

/

மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி

மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி

மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி


ADDED : ஜூலை 27, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார், அத்திப்பாளி, புத்துார்வயல் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு, ரோட்டரி கிளப் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட அத்தியாளி பாடி, புத்துார் வயல், சுல்லிகுன்னு, கரளிபட்டிபாடி பகுதியை சேர்ந்த, 100 பழங்குடி மக்களுக்கு ரோட்டரி கூடலுார் புளூ மவுண்டன், ரோட்டரி கவுந்தப்பாடி, ரோட்டரி நம்பியூர் உழவன் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ராபர்ட் அலெக்சாண்டர் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு தலைவர் யாஷின் ஷெரிப் தலைமை வகித்தார். அதில், 100 குடும்பங்களுக்கு தலா, 100 கிலோ அரிசி உள்ளிட்ட, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கினர். சங்க நிர்வாகிகள் வர்கிஸ், எல்ஜோதாமஸ், அஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us