sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வாடிய மலர்கள் அகற்றம் தொட்டிகளில் புதிய மலர்கள்

/

வாடிய மலர்கள் அகற்றம் தொட்டிகளில் புதிய மலர்கள்

வாடிய மலர்கள் அகற்றம் தொட்டிகளில் புதிய மலர்கள்

வாடிய மலர்கள் அகற்றம் தொட்டிகளில் புதிய மலர்கள்


ADDED : மே 20, 2024 11:35 PM

Google News

ADDED : மே 20, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், வாடிய மலர் தொட்டிகளை அகற்றி, புதிய மலர்கள் மாடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126 வது மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில், 19 வது ரோஜா கண்காட்சியும் நேற்று நிறைவடைந்தது. இ--பாஸ் நடைமுறை இருந்தும், பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலர்களை ரசித்தனர்.

கண்காட்சி விழா நிறைவடைந்த நிலையிலும், சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்கிறது. நாள் முழுவதும் கொட்டிய மழையிலும், மலர்களை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வதை காண முடிகிறது.

கடந்த, 10 நாட்களாக மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மலர்கள், வாடிய நிலையில், அவற்றை அகற்றி, புதிய மலர் தொட்டிகளை பூங்கா நிர்வாகம் மாடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது.

இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us