sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி நாற்று விற்பனை

/

தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி நாற்று விற்பனை

தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி நாற்று விற்பனை

தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி நாற்று விற்பனை


ADDED : ஆக 31, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 31, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் தோட்டக்கலை துறை பண்ணையில் தேயிலை; காபி நாற்று விற்பனை நடந்து வருகிறது.

கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை துறை பண்ணை, உதவி இயக்குனர் (சிறப்பு பணி) வெளியிட்டுள்ள அறிக்கை: கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை துறை பண்ணையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேயிலை, காபி உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

அதன்படி, 'பாக்கு நாற்று, 25 ரூபாய்; குறுமிளகு நாற்று, 15 ரூபாய்; காபி நாற்று, 10 ரூபாய்; தேயிலை நாற்று, 4 ரூபாய்; சர்வசுகந்தி நாற்று, 20 ரூபாய்; கிராம்பு நாற்று, 15 ரூபாய்; பேஷன்புரூட் நாற்று, 15 ரூபாய்,' என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேவையுள்ள விவசாயிகள் பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகளை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us