sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்

/

சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்

சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்

சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்


ADDED : ஜூன் 12, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;'குன்னுார் மலைபாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை சாலையை கடக்கும் போது மக்களை விரட்டுவதால், பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் காட்டு யானை கடந்த சில நாட்களாக காட்டேரி, டபுள் ரோடு லாஸ் பால்ஸ் பகுதிகளில் சென்று குடியிருப்பு அருகே வாழை மரங்களை உட்கொண்டு சேதம் செய்தது.

இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர், டான்டீ அருகே யானை சாலையை கடக்கும் போது, இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் யானை மக்களை விரட்டும் செயல் தொடர்கிறது. நாள்தோறும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

வனத்துறையின் கூறுகையில்,'குன்னுார் மலைபாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை சாலையை கடக்கும் போது மக்களை விரட்டுவதால், பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்', என்றனர்.






      Dinamalar
      Follow us