sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விவசாயிகளுக்கு மானியம்; வேளாண்துறை அறிவிப்பு

/

விவசாயிகளுக்கு மானியம்; வேளாண்துறை அறிவிப்பு

விவசாயிகளுக்கு மானியம்; வேளாண்துறை அறிவிப்பு

விவசாயிகளுக்கு மானியம்; வேளாண்துறை அறிவிப்பு


ADDED : ஜூலை 22, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில், விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என, வேளாண் துறை அறிவித்துள்ளது.

வேளாண் துறையினர் கூறுகையில், 'உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில் உளுந்து விதைக்கு கிலோவுக்கு, 50 ரூபாய் மானியம் மற்றும் உயிர் உரங்கள், நுண்ணுாட்டசத்து ஆகியவற்றுக்கும், 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு விவசாயிகள் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us