sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் திடீர் மண் சரிவு சாலையில் திடீர் மண் சரிவு; உடனடியாக அகற்றம் பணி

/

சாலையில் திடீர் மண் சரிவு சாலையில் திடீர் மண் சரிவு; உடனடியாக அகற்றம் பணி

சாலையில் திடீர் மண் சரிவு சாலையில் திடீர் மண் சரிவு; உடனடியாக அகற்றம் பணி

சாலையில் திடீர் மண் சரிவு சாலையில் திடீர் மண் சரிவு; உடனடியாக அகற்றம் பணி


ADDED : ஜூன் 22, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அத்திக்குன்னா பகுதி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது தொடர்ந்து உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையின் போது உட்பட்டியில் இருந்து அத்திக்குன்னா வழியாக, கூடலுார் செல்லும் சாலையில், அத்திமா நகரில் மண் சரிவு ஏற்பட்டது.

உடனடியாக வார்டு கவுன்சிலர் ஆலன், ஊர் தலைவர் தேவராஜ் மற்றும் கிராமத்து இளைஞர்கள் ரமேஷ், ராஜா, சிவா, தினேஷ் நாகராஜ், செல்லதுரை, சிவராமன் ஆகியோர் இணைந்து, மண்ணை அகற்றி இரவில் சிறு வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் மூலம், மண் முழுமையாக அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us