sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீரோடையில் காட்டெருமை உடல் வனத்துறையினர் விசாரணை

/

நீரோடையில் காட்டெருமை உடல் வனத்துறையினர் விசாரணை

நீரோடையில் காட்டெருமை உடல் வனத்துறையினர் விசாரணை

நீரோடையில் காட்டெருமை உடல் வனத்துறையினர் விசாரணை


ADDED : மே 23, 2024 04:56 AM

Google News

ADDED : மே 23, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி அருகே நீரோடையில் இறந்த கிடந்த காட்டெருமை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் நீர் நிலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று பாலாடா நீரோடையில் காட்டெருமை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின், காட்டெருமை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.

ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில்,''காட்டெருமை நீரோடையில் தவறி விழுந்துள்ளது. அடி பலமாக பட்டதால் தண்ணீரில் இருந்து எழுந்திருக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது. எனினும், பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்பு முழு விவரம் தெரிய வரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us