sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை

/

ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை

ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை

ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை


ADDED : ஆக 12, 2024 02:15 AM

Google News

ADDED : ஆக 12, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலை மசினகுடி வனப்பகுதியில் ஆண் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் மசினகுடி வனச்சரகம் ஆவரல்ல வனப்பகுதியில், நேற்று முன்தினம் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில், சிறுத்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் பாலாஜி உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் சிறுத்தைக்கு, 10 வயது இருக்கும். வயது முதிர்வு மற்றும் மற்றொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us