sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

/

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்


ADDED : ஜூலை 10, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் உலிக்கல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு வந்து குப்பை தொட்டியில் உணவை உட்கொண்டு செல்லும் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு கரடிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலிக்கல் பகுதிகளில் உலா வரும் கரடி அங்குள்ள கோவில்களில் எண்ணெய் குடித்து செல்வதும், குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளில் இருந்து உணவை உட்கொண்டும் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தொடர்பாக, மக்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனத்துறையினர் குப்பைதொட்டி அருகில் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us