sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புனித அந்தோணியார் ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு துவங்கியது

/

புனித அந்தோணியார் ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு துவங்கியது

புனித அந்தோணியார் ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு துவங்கியது

புனித அந்தோணியார் ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு துவங்கியது


ADDED : ஜூன் 24, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆர்.சி., ஆலயத்தில்கடந்தவாரம் தேர்த் திருவிழாநடைபெற்றது.

பள்ளிகள் திறந்ததை அடுத்து, ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மறைக் கல்வி வகுப்பு துவங்கப்பட்டது. முன்னதாக கையில் கொடியை பிடித்த படி, மறைக்கல்வி மாணவ, மாணவியர், ஆலயத்துக்கு பாதிரியாரை திருப்பலியை நிறைவேற்ற அழைத்து வந்தனர். பாடல் திருப்பலி நிறைவடைந்த பின், பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், மறைக்கல்வி வகுப்பு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதர் பிரான்சிஸ் சேவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பங்கு மக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us