sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கழிவுநீர் வடிகால் இல்லை கண்ணீர் விடும் மக்கள்

/

கழிவுநீர் வடிகால் இல்லை கண்ணீர் விடும் மக்கள்

கழிவுநீர் வடிகால் இல்லை கண்ணீர் விடும் மக்கள்

கழிவுநீர் வடிகால் இல்லை கண்ணீர் விடும் மக்கள்


ADDED : ஜூலை 24, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்;கரியாம்பாளையத்தில், கழிவு நீர் வடிகால் இல்லாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கரியாம்பாளையத்தில், சி.எஸ்.ஐ., வீதியில், ஓர் ஆண்டுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியது. பாதி தூரம் வரை கட்டப்பட்டது. அதன் பிறகு பணி நிறுத்தப்பட்டது.

இங்கு கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால், பிரதான சாலையில் உள்ள பிரதான கழிவுநீர் வடிகால் உடன் இணைக்கப்படவில்லை. இதனால் இங்கு கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

அப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

விரைவில் இங்கு தேங்கியுள்ள கழிவுநீர் வடிந்து செல்வதற்கு வடிகால் கட்ட வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us