sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

/

நீலகிரியில் 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

நீலகிரியில் 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

நீலகிரியில் 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு


ADDED : ஜூன் 10, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரியில், 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி குரூப்--4க்கான தேர்வு நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்வானது, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய தாலுகாவில், 37 மையங்களில் நடந்தது.

இத்தேர்வுக்காக, 9,956 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வை கண்காணிக்க, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37 கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி உட்சைடு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தனர். அதில், 7,031 பேர் தேர்வு எழுதினர்; 2,925 பேர் 'ஆப்சென்ட்' ஆகிய இருந்தனர்.






      Dinamalar
      Follow us