sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தண்ணீர் சிக்கனத்தில் மலை காய்கறி விவசாயம்

/

தண்ணீர் சிக்கனத்தில் மலை காய்கறி விவசாயம்

தண்ணீர் சிக்கனத்தில் மலை காய்கறி விவசாயம்

தண்ணீர் சிக்கனத்தில் மலை காய்கறி விவசாயம்


ADDED : ஆக 23, 2024 02:37 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மலை காய்கறி விவசாயம் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி நடக்கிறது. நடப்பாண்டு, பருவமழை தொடர்ந்து பெய்தாலும், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோத்தகிரி ஈளாடா, நெடுகுளா மற்றும் கூக்கல்தொறை உள்ளிட்ட பகுதிகளில், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலை காய்கறி விளைவிக்கப்படுகிறது.

தடை இல்லாமல் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே, பயிர்கள் செழித்து வளரும் என்பதால், கூடுமானவரை விவசாயிகள் ஓட்டைகளை மறித்து, அங்கு சேகரமாகும் தண்ணீரை பாய்ச்சுகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள், தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த சொட்டுநீர் பாசனத்துடன், சிறிய 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர் வீணாகாதவாறு பயிர்களுக்கு பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us