sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கணவனை தீ வைத்து கொன்ற மனைவி கைது

/

கணவனை தீ வைத்து கொன்ற மனைவி கைது

கணவனை தீ வைத்து கொன்ற மனைவி கைது

கணவனை தீ வைத்து கொன்ற மனைவி கைது


ADDED : பிப் 27, 2025 11:54 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார்ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி,37. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி விமலாராணி,28, அடிக்கடி மொபைல் போனில் பேசி கொண்டிருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விமலாராணி, கணவன் முரளியின் கண்களில் பெவிகோல்; உடலில் 'தின்னர்' திரவத்தை ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் இரவு விமலாராணியை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களுக்கு, 8 வயது, 5 வயது, 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us