sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்

/

கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்

கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்

கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்


ADDED : ஆக 14, 2024 08:44 PM

Google News

ADDED : ஆக 14, 2024 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்திகிரி பகுதியில் உருளை கிழங்கு தோட்டங்களில், களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் கட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதில், முதலீடு அதிக தேவைப்படும் என்பதால், உருளைக்கிழங்கு சாகுபடி குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கூடுமானவரை கடன் பெற்று, நடப்பு போகத்தில் உருளை கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள், மழை ஓய்ந்துள்ள நிலையில், தோட்டங்களில் களை எடுத்து, உரமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ''உருளைக்கிழங்கு பயிர் செய்ய விதை, பூச்சி மருந்து உட்பட, இடுப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. தவிர, வன விலங்குகளின் தொந்தரவு அதிகம். இதனால், விவசாயிகளால், கூடுதல் பரப்பளவில் உருளைக்கிழங்கு பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது.

தற்போது, கட்டுப்படியான விலை கிடைப்பதால், அதிக சிரத்தை எடுத்து, குறைந்த பரப்பளவில் பயிரிட்டு பராமரித்து வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us