sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மின் கம்பியில் படர்ந்த செடி அகற்றிய ஊழியர்கள்

/

மின் கம்பியில் படர்ந்த செடி அகற்றிய ஊழியர்கள்

மின் கம்பியில் படர்ந்த செடி அகற்றிய ஊழியர்கள்

மின் கம்பியில் படர்ந்த செடி அகற்றிய ஊழியர்கள்


ADDED : செப் 03, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் உபதலை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அருவங்காடு ஜெகதளா சாலையில் உள்ள மின்கம்பத்தின் 'ஸ்டே' ஒயரில், செடி, கொடி படர்ந்து காணப்பட்டது. இப்பகுதியில் உலா வரும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்ததுடன் மக்களும் அச்சத்துடன் நடந்து சென்றனர்

இது தொடர்பாக, கடந்த, 31ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உபதலை மின் பகிர்மான வட்ட உதவி பொறியாளர் நிர்மல் குமார் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் வந்து செடி, கொடிகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், அவற்றை அகற்ற வெடி மருந்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us