sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கடசோலை பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி

/

கடசோலை பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி

கடசோலை பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி

கடசோலை பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி


ADDED : மார் 25, 2024 12:19 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரிக்கையூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன் பேசுகையில் ''பள்ளி மாணவர்கள் காடுகள், மரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் வன விலங்குகளையும் பாதுகாக்க முன்வரவேண்டும். பொது இடங்களில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கை இயன்றவரை ஒழிப்பதுடன், தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்த்து, உலோக பாட்டில்களுக்கு மாற வேண்டும்,'' என்றார்.

முன்னதாக, ஆசிரியர் ராஜேந்திரன் அனைருக்கும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் நுால்களை வழங்கினார். மாணவர் தலைவர் சுதாகர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us