sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஆக 11, 2025 08:33 PM

Google News

ADDED : ஆக 11, 2025 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுாரில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடி பூர பெருவிழா நடந்தது.

குன்னுார் ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர பெருவிழா நடந்தது.

விழாவிற்கு மன்றத் தலைவி பிரபாவதி மோகன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ராமசாமி, சரவணகுமார், சமீனா, கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் உட்பட பலர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட கஞ்சி கலய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் வழியாக விநாயகர் கோவிலை அடைந்தது.

தொடர்ந்து நடந்த அன்னதானம் நிகழ்ச்சியை பிரமுகர்கள் ஈஸ்வரன், கோவர்த்தனன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us