sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை துாக்கி வீசிய பெண் பலி

/

யானை துாக்கி வீசிய பெண் பலி

யானை துாக்கி வீசிய பெண் பலி

யானை துாக்கி வீசிய பெண் பலி


ADDED : செப் 22, 2024 01:31 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கெங்கரை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நிர்மலா, 52. நேற்று காலை, பசுந்தேயிலை அறுவடை செய்ய அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, புதர் மறைவில் இருந்த காட்டு யானை, அவரை தாக்கி துாக்கி வீசியது.

பலத்த காயமடைந்த நிர்மலா சம்பவ இடத்திலேயே பலியானார்.

அருகில் இருந்தவர்கள் உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வனத்துறையினர் ஆய்வு செய்து, உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us