sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மண்ணார்க்காடு புல்லச்சேரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

/

மண்ணார்க்காடு புல்லச்சேரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மண்ணார்க்காடு புல்லச்சேரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மண்ணார்க்காடு புல்லச்சேரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : ஜூலை 28, 2025 08:49 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபர் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு புல்லச்சேரி நம்பியம்படி பகுதியை சேர்ந்த அயூப் என்பவரின் மகன் அஷ்பின், 18. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இவர், கல்லுாரியில் சேர்வதற்காக காத்திருந்தார்.

இவர், நேற்று காலை நண்பர் ஜோவான் என்பவருடன் வீட்டின் அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி அஷ்பின் நீரில் மூழ்கினார்.

இதை கண்ட ஜோவான் சப்தமிட்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து, அஷ்பினை மீட்டு மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணார்க்காடு போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us