sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அ.தி.மு.க., தொழிற் சங்க கூட்டம்

/

அ.தி.மு.க., தொழிற் சங்க கூட்டம்

அ.தி.மு.க., தொழிற் சங்க கூட்டம்

அ.தி.மு.க., தொழிற் சங்க கூட்டம்


ADDED : ஜூலை 19, 2011 12:43 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொது கூட்டம் ஊட்டி ஐந்து லாந்தரில் நடந்தது.

இதற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். உணவு துறை அமைச்சர் புத்திசந்திரன், தலைமை பேச்சாளர் கோவை தம்பி, தொழிற்சங்க நிர்வாகிகள் கோபால், மணி, துரை, குமார் ஆகியோர் பேசினர். ஊட்டி நகர செயலாளர் தேவராஜ், பேரவை செயலாளர் சுரேஷ்குமார், இளைஞரணி செயலாளர் ராஜாமுகம்மது, முன்னாள் நகர செயலாளர்கள் சுப்ரமணியம், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

கூடலூர் கூட்டத்திற்கு கூடலூர் ஒன்றிய செயலர் பத்மநாதன் வரவேற்றார். செயலர் ராஜாதங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அபு, பொதுக்குழு உறுப்பினர் ராயின், தலைமை பேச்சாளர் ரவி, இணைச் செயலர் கோயா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாசறை மாநில இணை செயலர் விஷ்ணுபிரபு, தலைமை கழக பேச்சாளர்கள் பாலு, தாமு பேசினர். ஒன்றிய துணை செயலர் மொய்தீன், மாவட்ட பிரதநிதி முத்துவேல், ஒன்றிய அவை தலைவர் கந்தசாமி, நகர அவை தலைவர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு கூடலூர் செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us