sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மொபைல் ஒப்படைப்பு: நேர்மைக்கு பாராட்டு

/

மொபைல் ஒப்படைப்பு: நேர்மைக்கு பாராட்டு

மொபைல் ஒப்படைப்பு: நேர்மைக்கு பாராட்டு

மொபைல் ஒப்படைப்பு: நேர்மைக்கு பாராட்டு


ADDED : அக் 30, 2025 10:42 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: அருவங்காடு சாலையோரத்தில் டிரைவர் தவறவிட்ட மொபைல் போனை, ஓட்டல் உரிமையாளர் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் எல்லநள்ளி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். பேரக்ஸ் பகுதியில் வாடகை கார் ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அருவங்காடு வந்த இவர் தனது மொபைல் போனை தவறவிட்டுள்ளார். தொடர்ந்து போன் ரிங் செய்த போதும் யாரும் அதனை எடுக்கவில்லை.

நேற்று அதிகாலை 5:00 மணியளவில், வெடிமருந்து தொழிற்சாலை கேட் அருகே ஓட்டல் உரிமையாளர் பிரதீஷ் மொபைல் போனை கண்டெடுத்தார்.

மைக்கேல் அந்த மொபைல் எண்ணில் அழைத்த போது விபரங்களை கேட்டறிந்து வரவழைத்தார். அருவங்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முபாரக் முன்னிலையில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டிரைவர் நன்றி தெரிவித்ததுடன், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us