sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

/

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


ADDED : செப் 10, 2025 12:19 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: தமிழக- கர்நாடக எல்லையான கக்கநல்லா வழியாக, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, நீலகிரிக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசார் கக்கனல்லா சோதனை சாவடியில் நேற்று, காலை வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

காலை, 7:00 மணிக்கு கர்நாடகாவில் இருந்து வந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, 173 பண்டல் புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது.

வாகனத்துடன் அதனை பறிமுதல் செய்து, கர்நாடக மாநிலம் மைசூரு பேலவாடி பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 45, என்பவரை கைது செய்தனர். இதன் மதிப்பு வெளியிடப்படவில்லை.

இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us