sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்

/

எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்

எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்

எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்


ADDED : ஜூலை 02, 2025 08:33 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி :

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பகல் நேரத்தில் கரடி சுற்றி திரிவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் கரடி ஒன்று சாலையோரம் , குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. பகல் நேரத்தில் சுற்றித் திரியும் கரடியை பார்த்த பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 'கரடி நடமாட்டம் தொடர்ந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us