sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்

/

தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்


ADDED : மே 14, 2025 10:48 PM

Google News

ADDED : மே 14, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு, ;பாலக்காடு அருகே, தெருநாய்கள் கடித்ததில், படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரள மாநிலம், பாலக்காடு மருதரோடு ஊராட்சிக்குட்பட்ட கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் அன்வரின் மகன் முகமது ஷியால், 8. அருகில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுவன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தன். அப்போது, கூட்டமாக ஓடிவந்த நான்கு தெருநாய்கள் சிறுவனை கடித்தன.

சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதும் தெருநாய்கள் ஓடி விட்டன. நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகள் கொட்டிச் செல்வதால் பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இறைச்சிக்கழிவு கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us