sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்

/

 ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்

 ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்

 ரோஜா பூங்காவில் புரூனிங் பணி துவக்கம்


ADDED : பிப் 13, 2026 05:37 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் கோடை சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ரோஜா பூங்காவில் புரூனிங் செய்யும் பணி துவங்கியது.

ஊட்டி ரோஜா பூங்காவில், 30,000-க்கும் அதிகமான ரோஜா செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில் நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரோஜா செடிகளை புரூனிங் செய்யும் பணி கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். புரூனிங் செய்த செடிகளில் இருந்த ரோஜா மலர்களை பணியாளர்கள் சேகரித்தனர்.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஆண்டு தோறும் ரோஜா பூங்காவிற்கு அதிகபட்சமாக, 10 லட்சம் பேர் வரை வருகின்றனர். ரோஜா பூங்காவில் கடந்த ஆண்டு கூடுதலாக, 100 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்

நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா, துணை இயக்குனர் பெபிதா, உதவி இயக்குனர்கள் பெரோஸ்கான், ஜெயந்தி பிரேம்குமார், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மேனகா, செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us