sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சேற்றில் சிக்கிய பஸ்; பயணிகள் பாதிப்பு

/

சேற்றில் சிக்கிய பஸ்; பயணிகள் பாதிப்பு

சேற்றில் சிக்கிய பஸ்; பயணிகள் பாதிப்பு

சேற்றில் சிக்கிய பஸ்; பயணிகள் பாதிப்பு


ADDED : ஜூலை 29, 2025 07:58 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியான பாட்டவயல் பகுதியில் இருந்து கூடலுாருக்கு நேற்று மதியம் அரசு பஸ் சென்றுள்ளது.

அப்போது, நெலாக்கோட்டை -தேவர்சோலை இடையே எட்டாவது மைல் என்ற இடத்தில், எதிரே வந்த கேரளா மாநில அரசு பஸ்சுக்கு இடம் கொடுத்த போது, தமிழக அரசு பஸ் சாலையோர சேற்றில் சிக்கியது. பஸ்சை எடுக்க முடியாத சூழலில் பஸ்சில் வந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். நீண்டநேர முயற்சிக்கு பின்னர் பஸ் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us