sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அம்பிகாபுரத்தில் கரடியை பிடிக்க கூண்டு

/

அம்பிகாபுரத்தில் கரடியை பிடிக்க கூண்டு

அம்பிகாபுரத்தில் கரடியை பிடிக்க கூண்டு

அம்பிகாபுரத்தில் கரடியை பிடிக்க கூண்டு


ADDED : ஜூலை 29, 2025 07:57 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் அம்பிகாபுரம் குடியிருப்பு அருகே புதர்களுக்குள் மறைந்திருக்கும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குன்னுார் கரடிபள்ளம், அம்பிகாபுரம், ஓட்டுப்பட்டறை சுற்றுப்புற பகுதிகளில் கரடி நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், அம்பிகாபுரம் குடியிருப்பு அருகே புதர் செடிகளுக்குள் கரடி முகாமிட்டுள்ளது. இரவில் மட்டுமின்றி பகலிலும் கரடி உலா வருகிறது.

இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், பாரஸ்டர் ராஜ்குமார், கார்டுகள் திலிப், ராம்குமார் உட்பட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us