sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மாற்றம்

/

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மாற்றம்

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மாற்றம்

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மாற்றம்


ADDED : ஜன 31, 2024 11:39 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : லோக்சபா தேர்தலை ஒட்டி , சூலுாரில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே மாவட்டம் மற்றும் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள், சொந்த தொகுதியில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்னம், பவானி சாகருக்கு மாற்றப்பட்டார். கோபிசெட்டிபாளையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேல், கருமத்தம்பட்டிக்கு மாற்றப்பட்டு, அவர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். தற்போது, சூலுார் தாசில்தார் நித்திலவல்லி, அன்னூர் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள தனசேகர், சூலுார் தாசில்தாராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த மாதம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., யாக தங்க ராமன் பொறுப்பேற்றுள்ளார். இது தவிர மேலும், சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us