sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு

/

கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு


ADDED : அக் 14, 2025 08:55 PM

Google News

ADDED : அக் 14, 2025 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; தென் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதித்த கராத்தே வீரர்களுக்கு, குன்னுாரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குன்னுாரில் உள்ள 'மாருதி ஷிடோ-ரியூ' கராத்தே பள்ளி மாணவ, மாணவியர் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த, 2வது தென் மாநில ஓபன் சாம்பியன்ஷிப், 2025 போட்டியில் பங்கேற்றனர்.

ரென்ஷி பழனிவேல் தலைமையில் பங்கேற்ற அணியினர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களை பெற்றனர்.

குன்னுாரில் நடந்த பாராட்டு விழாவில், கராத்தே பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமையை கொண்டு வந்த அணி பயிற்சியாளர் சென்செய் அருண்குமார் உட்பட மாணவர்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தலைமை பயிற்றுவிப்பாளர் இனயத்துல்லா மற்றும் பயிற்றுனர்கள் பசுவையா, லிங்கராஜன், செம்பாய் மோகன் உட்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us