sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 11, 2024 09:37 PM

Google News

ADDED : டிச 11, 2024 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.

அதில், ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மாணவ, மாணவிகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று,'லேபிள்களை கவனிப்போம் - தரமான பொருளை வாங்குவோம்; பசுமைக்கு செல்வோம் -சுற்றுச்சூழலை காப்பாற்றுவோம்,' உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணி சேரிங்கிராஸ்,தேவாங்கர் திருமண மண்டபம் சென்று நிறைவடைந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us