sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஒளவையார் பூங்கா உருவாக்கம்

/

ஒளவையார் பூங்கா உருவாக்கம்

ஒளவையார் பூங்கா உருவாக்கம்

ஒளவையார் பூங்கா உருவாக்கம்


ADDED : மார் 10, 2024 11:01 PM

Google News

ADDED : மார் 10, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பொன்னாண்டாம்பாளையத்தில் ஒளவையார் பூங்கா உருவாக்கப்பட்டது.

கணியூர் ஊராட்சி சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் வனத்தில், நூற்றுக்கணக்கான பெண்கள், நாவல் மரக்கன்றுகள் மற்றும் பல வகையான மரங்கன்றுகளை நடவு செய்து, ஒளவையார் பூங்காவை உருவாக்கினர்.

கணியூர் ஊராட்சியை சேர்ந்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி, சங்கமித்ரா, வக்கீல் ரேணுகாதேவி, ஆசிரியை கலைச்செல்வி மற்றும் தரணி ஆகியோர் பொதுமக்களோடு பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஊராட்சி தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் ராஜூ மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us