sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அபாயகரமான மரங்கள் அகற்றாவிட்டால் ஆபத்து

/

அபாயகரமான மரங்கள் அகற்றாவிட்டால் ஆபத்து

அபாயகரமான மரங்கள் அகற்றாவிட்டால் ஆபத்து

அபாயகரமான மரங்கள் அகற்றாவிட்டால் ஆபத்து


ADDED : நவ 25, 2024 10:28 PM

Google News

ADDED : நவ 25, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; 'குன்னுார் வண்ணாரபேட்டை அருகே அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் பேரக்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் மீது மரம் விழுந்து டிரைவர் பலியானார். தொடர்ந்து. இந்த பகுதியில், 206 ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, குன்னுார் 'ஹவுசிங் யூனிட்' அருகே வண்ணாரபேட்டை பகுதியில் வீடுகளின் அருகில் ஆபத்தான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. 'இந்த மரங்கள் விழுந்தால் பாதிப்பு ஏற்படும்,' என, இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மழை கால பாதிப்பு ஏற்படும் முன், இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us