sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

/

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி


ADDED : ஜூலை 28, 2011 10:08 PM

Google News

ADDED : ஜூலை 28, 2011 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி பலியானார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் இருந்து தேவர்சோலை நோக்கி நேற்று மாலை 6.30 மணியளவில் தனியார் ஜீப் ஒன்று(டிஎன்-28, டி-1213) ஆட்களை ஏற்றி சென்றுள்ளது. அப்போது நெலாக்கோட்டை அருகே 9வது மைல் என்ற இடத்தில் வேகமாக வந்த ஜீப் சாலையில் கவிழ்ந்தது. ஜீப்பில் பயணம் செய்த பாட்டவயல் ஈட்டிமூலா பகுதியை சேர்ந்த சியாபூ என்பவரின் மகள் ரிசானடெஸ்மி(9) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஜீப்பில் பயணம் செய்த 8க்கும் மேற்பட்டோர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெலாக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us