sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெண் கடத்தல் வழக்கு பதிவு

/

பெண் கடத்தல் வழக்கு பதிவு

பெண் கடத்தல் வழக்கு பதிவு

பெண் கடத்தல் வழக்கு பதிவு


ADDED : ஆக 11, 2011 10:57 PM

Google News

ADDED : ஆக 11, 2011 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டியை சேர்ந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஊட்டி பாபுஷா லைன் பகுதியை சேர்ந்தவர் ஆந்தோணி ராஜ்குமார்(21).

இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் தனது உறவுகார பெண்ணுடன் எங்கோ சென்று விட்டார். இந்நிலையில், பெண்­ணின் தந்தை ஜெயராஜ், ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், அந்தோணி ராஜ்குமார் மீது பெண் கடத்தல் வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us