sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு

/

துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு

துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு

துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு


ADDED : மார் 19, 2025 08:06 PM

Google News

ADDED : மார் 19, 2025 08:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுாரில் குப்பைகளை முறையாக அகற்றாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

நெல்லியாளம் நகராட்சியில், நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த முறையிலான பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில துாய்மை பணியாளர்கள், குப்பைகளை முறையாக அகற்றாமல் விட்டு செல்கின்றனர். மேலும், துாய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதில், பாரபட்சம் காட்டுவதாக புகார் உள்ளது. இதனால், சில இடங்களில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நிலையை மாற்றி, அனைத்து இடங்களிலும் குப்பைகளை முறையாக அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.






      Dinamalar
      Follow us