sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் நோய் தடுப்பு விழிப்புணர்வு

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் நோய் தடுப்பு விழிப்புணர்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் நோய் தடுப்பு விழிப்புணர்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் நோய் தடுப்பு விழிப்புணர்வு


ADDED : டிச 10, 2024 11:22 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி ; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். கட்டபெட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனாட்சி, கிராம செவிலியர் சசிகலா ஆகியோர் பங்கேற்று, 'ரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு; மாத்திரை உட்கொள்ளுவதன் முக்கியத்துவம்; கை கழுவும் முறை மற்றும் ரண ஜன்னி தடுப்பூசியின் அவசியம்,' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவர்களுக்கு, இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலும், மரங்களை நேசிக்கும், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி தர்ஷினிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் ராஜூ, பொன்னாடை போர்த்தி, பதக்கம் அணிவித்து பாராட்டினார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us