sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கால்நடைகளால் இடையூறு

/

கால்நடைகளால் இடையூறு

கால்நடைகளால் இடையூறு

கால்நடைகளால் இடையூறு


ADDED : ஏப் 17, 2025 09:27 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி, ; கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. குறிப்பாக 'பார்க்கிங்' வசதி இல்லை. இந்நிலையில், சமீப காலமாக நகர சாலையில், கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில், கால்நடைகள் சாலையில் படுத்து விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us