sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய போதை வஸ்து

/

 தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய போதை வஸ்து

 தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய போதை வஸ்து

 தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய போதை வஸ்து


ADDED : மார் 17, 2026 06:27 AM

Google News

ADDED : மார் 17, 2026 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் கடத்தி வந்த போதை வஸ்தை பறிமுதல் செய்து ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குன்னுார் பர்லியார் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் சோதனை மேற்கொண்டனர்.

அவ்வழியாக வந்த காரில் சோதனை செய்த போது, 3.74 கிலோ போதை வஸ்து இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அதனை எடுத்து வந்தவர் அருவங்காடு எம்.ஜி., காலனியை சேர்ந்த ஷிபு என்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us