sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை குட்டி மீட்பு வனத்தில் தாயிடம் சேர்ப்பு

/

யானை குட்டி மீட்பு வனத்தில் தாயிடம் சேர்ப்பு

யானை குட்டி மீட்பு வனத்தில் தாயிடம் சேர்ப்பு

யானை குட்டி மீட்பு வனத்தில் தாயிடம் சேர்ப்பு


ADDED : ஜன 05, 2024 11:42 PM

Google News

ADDED : ஜன 05, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் புல்புள்ளி என்ற இடத்தில், வனத்தை ஒட்டிய குட்டி சிறா என்ற இடத்தில், கடை வீதிகளுக்கு மத்தியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், நேற்று மாலை யானை குட்டி ஒன்று நடந்து வந்துள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மாதமான யானை குட்டியை மீட்டனர். அருகே உள்ள வனத்தில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us