sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்

/

பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்

பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்

பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்


ADDED : ஜன 24, 2024 11:49 PM

Google News

ADDED : ஜன 24, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், : பந்தலுார் இரும்பு பாலம் பகுதியில் குடியிருப்பவர் அம்மணி. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒற்றை யானை பாக்கு மரத்தை உணவுக்காக உடைத்துள்ளது.

அதில், பாக்கு மரம் குடியிருப்பு மீது விழுந்ததில் குடியிருப்பின் மேல் கூரை சேதம் அடைந்தது. வீட்டினுள் உறங்கியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடியிருப்பை வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்தனர். 'பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு நிவாரணம் வழங்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us