sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சின்கோனா வனத்தில் யானை: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

/

சின்கோனா வனத்தில் யானை: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

சின்கோனா வனத்தில் யானை: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

சின்கோனா வனத்தில் யானை: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்


ADDED : மே 08, 2025 11:59 PM

Google News

ADDED : மே 08, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; தொட்டபெட்டா அருகே சின்கோனா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை,'ட்ரோன்' உதவியுடன் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி அருகே , தொட்டபெட்டா காட்சி முனைக்கு கடந்த, 6ம் தேதி யானை ஒன்று நுழைய முயன்றது. அதனை வனப்பகுதிக்கு விரட்டும் பணிக்காக, தொட்ட பெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. நேற்று அந்த யானை, தொட்டபெட்டா அருகே சின்கோனா வனத்தில் முகாமிட்டு இருந்தது. அதனை 'ட்ரோன்' உதவியுடன் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us