sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : பிப் 22, 2024 11:38 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்:-கூடலூரில் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பாக கூடலூர் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மாணவர் இடைநிற்றல் குறைப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கூடலூர் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை, கூடலூர் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், மார்தோமா கல்வி சொசைட்டி செயலாளர் ஜேக்கப்ஜான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஊர்வலத்தில், சுற்றுசூழல் பாதுகாப்பு, இடைநிற்றல் மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஊர்வலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது. அங்கு, மாணவர்களிடையே கட்டுரை, ஓவியம், மனப்பாடம் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அதேபோல், ஊட்டி புனித தெரசன்னை பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஐயப்பன், ஆனந்தி, புளியாம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், எஸ்.ஐ., கபில்தேவ், தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், சாரணிய பயிற்சி ஆணையர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us