sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

/

 தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

 தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

 தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : நவ 26, 2025 07:45 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி கடக்கோடு கிராமத்தில், விவசாயிகளுக்கு, வேளாண் வயல்வெளி பள்ளி சார்பில், தர மான தேநீர் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் கீர்த்திமான் டெகா பேசுகையில்,''எதிர்வரும் நாட்களில், விவசாயிகள் குழுவாக இணைந்து, பதிவு செய்த அமைப்பாக ஒன்றிணைந்தால் மட்டுமே, அரசின் திட்டங்கள் துரிதமாக கிடைக்கும். தேயிலை வாரியம், விவசாயிகளுக்கு வழங்கும் மானிய பதிவுகளை பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும். தரமான 'சாய்பந்த்' தேநீர் தயாரிப்பதற்கு தரமான தேயிலை அவசியம்,'' என்றார்.

இயற்கை விவசாயி ராம்தாஸ், ''விவசாயிகள் வேதி உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில், விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் மண்வளம் பாதுகாக்கப்படுவது டன் மகசூல் அதிகரித்து, விவ சாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us