sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மகனை வெட்டிய தந்தை தலைமறைவு

/

மகனை வெட்டிய தந்தை தலைமறைவு

மகனை வெட்டிய தந்தை தலைமறைவு

மகனை வெட்டிய தந்தை தலைமறைவு


ADDED : நவ 05, 2025 08:53 PM

Google News

ADDED : நவ 05, 2025 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: பந்தலூர் அருகே கொளப்பள்ளி கரகம்பாடி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் கோபி.48. இவர் கழுத்து அறுபட்ட நிலையில், வீட்டிற்குள் இருப்பதாக சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோபி மற்றும் அவரது தந்தை சங்கரன் இருவரும் தனியாக வசித்து வருவதாகவும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தந்தை தனது கழுத்தில் வெட்டியதாகவும் கோபி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு, கோபியை அனுப்பி வைத்தனர். மகனை வெட்டிய தந்தை சங்கரன் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us