sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வயது முதிர்வால் பெண் புலி இறப்பு

/

வயது முதிர்வால் பெண் புலி இறப்பு

வயது முதிர்வால் பெண் புலி இறப்பு

வயது முதிர்வால் பெண் புலி இறப்பு


ADDED : ஆக 25, 2025 01:51 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: வயது முதிர்ந்து, வேட்டையாடும் திறனை இழந்து முகாமிட்டிருந்த பெண் புலி, நேற்று இறந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வன சரகத்துக்குட்பட்ட கல் குவாரியை ஒட்டி, வயது முதிர்ந்த புலி ஒன்று மெதுவாக நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தி, புலியை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இந்த புலி இறந்தது.






      Dinamalar
      Follow us