sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வடகிழக்கு பருவ மழை தயார் நிலையில், தீயணைப்பு துறை

/

வடகிழக்கு பருவ மழை தயார் நிலையில், தீயணைப்பு துறை

வடகிழக்கு பருவ மழை தயார் நிலையில், தீயணைப்பு துறை

வடகிழக்கு பருவ மழை தயார் நிலையில், தீயணைப்பு துறை


ADDED : அக் 16, 2025 08:20 PM

Google News

ADDED : அக் 16, 2025 08:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது, குன்னுார் பகுதிகளில் நிலச்சரிவு உட்பட பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், 283 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குன்னுாரில் மட்டும், 70 இடங்கள் உள்ளன. இதனையொட்டி, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், குன்னுார் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரர்களின் பணிகள் மற்றும் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த, மாவட்ட தீயணைப்பாளர் வெங்கடாசலம் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us